ஸ்டான்லி மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிப்பு
சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தேவையின்றி மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும், உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு வரவேண்டும் எனவும் மாநகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடிக்கடி பொதுமக்கள் வந்து செல்லும் பகுதிகள் முழுவதும் டிராக்டர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Next Story