100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் - வீடுகளுக்கு சென்று வழங்க முதலமைச்சர் உத்தரவு

நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு, வீடுகளுக்கே சென்று சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் - வீடுகளுக்கு சென்று வழங்க முதலமைச்சர் உத்தரவு
x
நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு, வீடுகளுக்கே சென்று சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நூறுநாள் வேலைதிட்ட பணியாளர்கள் வங்கிகளுக்கு சென்று சம்பளம் பெற்று வந்த நிலையில், இந்த உத்தரவு வெளியாகி உள்ளது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின், நூறு நாள் வேலை திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அவர்களுக்கான சம்பளத்தை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்