சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கொரோனா - பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஈரோடு வந்த 35 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கொரோனா - பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
x
சென்னையில் இருந்து விமானம் மூலம் ஈரோடு வந்த 35 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர், விமானம் மூலம் சேலம் வந்த போது கொரோனா  பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், ஈரோட்டிற்கு வந்து தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்