நீதிபதி முன்பு மது பாட்டில்கள் அழிப்பு
கும்பகோணம் அருகே கைப்பற்றப்பட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏராளமான மதுபாட்டில்கள், நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் இருந்த மதுபாட்டில்களை அழிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பாபநாசத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், நீதிமன்ற பணியாளர்கள் மதுபானங்களை பூமியில் குழிதோண்டி ஊற்றி அழித்தனர்.
.
.
Next Story