வாங்கிய கடனைவிட அதிக பணம் வசூலிப்பதாக புகார் - தனியார் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முற்றுகை

கோவையில் வாங்கிய கடனைவிட அதிக பணம் வசூலிப்பதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வாங்கிய கடனைவிட அதிக பணம் வசூலிப்பதாக புகார் - தனியார் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முற்றுகை
x
கோவையில் வாங்கிய கடனைவிட அதிக பணம் வசூலிப்பதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஆர்.பி.ஐ விதித்த கட்டுபாடுகளை மதிக்காமல், கூடுதல் அபாராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தனியார் நிதி நிறுவன அதிகாரிகளை அழைத்து மக்களை அழைத்து பேசும்மாறு அறிவுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்