சிறப்பு ரயில் மூலம் 1,463 பேர் பீகார் சென்றனர் - உணவு, குடிநீர் வழங்கி அனுப்பி வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற் சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தினக்கூலியில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மற்றும் படிக்க வந்தவர்கள் ஷ்ராமிக் ரயில் மூலம் பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறப்பு ரயில் மூலம் 1,463 பேர் பீகார் சென்றனர் - உணவு, குடிநீர் வழங்கி அனுப்பி வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர்
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற் சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தினக்கூலியில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மற்றும்  படிக்க வந்தவர்கள் ஷ்ராமிக் ரயில் மூலம் பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்ட ஆயிரத்து 463 பேருக்கும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு ஆட்சியர் பொன்னையா வழியனுப்பி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்