நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்
x
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண பொருட்கள் வழங்கினார். ஒரு லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு தமது சொந்த செலவில் 5 கிலோ அரிசி, கோதுமை, சேமியா உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து, 15ஆவது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்