உடுமலை அருகே குளம் தூர்வாரும் பணி - அமைச்சர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் குடிமராமத்தின் கீழ் குளம் தூர்வாரும் பணியை கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
உடுமலை அருகே குளம் தூர்வாரும் பணி - அமைச்சர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் குடிமராமத்தின் கீழ் குளம் தூர்வாரும் பணியை கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தூர் வாருவதற்காக நடத்தப்பட்ட பூமி பூஜையில் உள்ளாச்சி நிர்வாகத்தினரும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்