ஜல்லிக்கட்டு காளையின் நினைவு தினம் அனுசரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு காளையின் நினைவு தினம் அனுசரிப்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. அன்பு என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை பாண்டி, கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு திடலிலேயே மாரடைப்பு காரணமாக   உயிரிழந்தது. இந்நிலையில், இன்று பாண்டி அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில்  மாலை அணிவித்தும் கற்பூரம் காட்டியும் மாடுபிடி வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்..

Next Story

மேலும் செய்திகள்