"திமுக மனுக்களை உண்மை என நிரூபிக்க நாங்கள் தயார்" - கே.என்.நேரு

தி.மு.க. அளித்த மனுக்கள் அனைத்தும் உண்மையானவை என நிரூபிக்க திமுக தயாராக உள்ளதாக அமைச்சர் காமராஜே கூறட்டும் என்றும் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திமுக மனுக்களை உண்மை என நிரூபிக்க நாங்கள் தயார் - கே.என்.நேரு
x
தி.மு.க. அளித்த மனுக்கள் அனைத்தும் உண்மையானவை என நிரூபிக்க திமுக தயாராக உள்ளதாகவும், எப்போது நிரூபிக்க வேண்டும் என்ற தேதியை அமைச்சர் காமராஜே கூறட்டும் என்றும் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்