புதுப்பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை கவர்வதற்காக கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு வருகின்றன.
புதுப்பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள்
x
குழந்தைகளை கவர்வதற்காக கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையங்களின் சுவர்களில் சோட்டா பீம், விலங்குகள் உருவம், பறவைகளின் உருவம், மரங்கள் உள்ளிட்டவைகளை வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்