புதுப்பொலிவு பெறும் அங்கன்வாடி மையங்கள்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை கவர்வதற்காக கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு வருகின்றன.
குழந்தைகளை கவர்வதற்காக கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையங்களின் சுவர்களில் சோட்டா பீம், விலங்குகள் உருவம், பறவைகளின் உருவம், மரங்கள் உள்ளிட்டவைகளை வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
Next Story