அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு - ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு - ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்
x
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் நீதித்துறை மாண்பை இழிவுப்படுத்தும் வகையில் பேசியது தொடர்பாக, இன்னும் 2  வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்