ஊரடங்கு விதிமீறல் - தமிழகத்தில் 5.13 லட்சம் வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.
ஊரடங்கு விதிமீறல் - தமிழகத்தில் 5.13 லட்சம் வழக்குகள் பதிவு
x
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, செய்யப்பட்ட வழக்குப்பதிவுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. 
இதுவரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 லட்சத்து 30 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 8 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 104 ரூபாய் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்