தூக்கில் தொங்கிய நிலையில் பெண் உடல் மீட்பு - கொலையா, தற்கொலையா? - போலீஸ் விசாரணை

விருத்தாசலம் அருகே செங்கல் சூளையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் உடல் மீட்பு - கொலையா, தற்கொலையா? - போலீஸ் விசாரணை
x
விருத்தாசலததை அடுத்த கோழியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது செங்கல் சூளையில் தர்மக்குடியை சேர்ந்த பூமாலை என்பவர் மனைவியுடன் தங்கி பணி புரிந்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில்  குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திட்டக்குடி சென்று திரும்பிய பூமாலை, தனலட்சுமி தங்கியிருந்த அறையில் புடவையால் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்