தெற்கு ரயில்வே அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா - 20க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு

சென்னை தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
x
சென்னை தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 55 வயதான தெற்கு ரயில்வேயின் இரண்டாம் நிலை கூடுதல் சென்னை கோட்ட மேலாளர், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் 56 வயதான பணியாற்றும் மூத்த போக்குவரத்து மேலாளர் ஆகிய இருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தெற்கு ரயில்வே போலீஸில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20-ஐ தாண்டியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்