விபரீதத்தில் முடிந்த ஜோதிட நம்பிக்கை - கர்ப்பிணி பெண்ணை தாக்கிய கணவர் - கருகலைந்ததால் உயிருக்கு ஆபாத்தான நிலையில் சிகிச்சை

பவானி அருகே சின்னமுனியனூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் குடிபோதையில், 3 மாதம் கர்ப்பிணியான தனது மனைவி ரம்யாவை எட்டி உதைத்துள்ளார்.
விபரீதத்தில் முடிந்த ஜோதிட நம்பிக்கை - கர்ப்பிணி பெண்ணை தாக்கிய கணவர் - கருகலைந்ததால் உயிருக்கு ஆபாத்தான நிலையில் சிகிச்சை
x
பவானி  அருகே சின்னமுனியனூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் குடிபோதையில்,  3 மாதம் கர்ப்பிணியான தனது மனைவி ரம்யாவை எட்டி உதைத்துள்ளார். அதில் கருகலைப்பு ஏற்பட்டதையடுத்து ஆபத்தான நிலையில் ரம்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரம்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, குழந்தை பிறந்தால் தனது உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் கூறியதால் கரு கலைப்பு செய்யக் கோரி ரம்யாவை முனுசாமி அடித்து துன்புறுத்தியது தெரிய வந்தது.

Next Story

மேலும் செய்திகள்