இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை - 61 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

தேனியில், இரண்டரை வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த 61 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல்  கொடுமை - 61 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தேனியில், இரண்டரை வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை  செய்த 61 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோம்பையைச் சேர்ந்தவர் கணேசன், அதிமுக பேரூராட்சி கழக பொருளாளர் பொறுப்பில் உள்ளார். இவரது வீட்டின் அருகே வசித்து வந்த, இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியின் பெற்றோர் போடி சரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்களும், விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் கணேசனை கைது செய்தது.

Next Story

மேலும் செய்திகள்