இடி மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை : மரங்கள் முறிந்து விழுந்து ஏராளமான வீடுகள் சேதம்
ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றில் கண்டகாணப்பள்ளி மற்றும் தேவகானப்பள்ளி ஆகிய கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்து ஏராளமான வீடுகள் சேதமானது. அதேபோல அந்த கிராமத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனப்பொருட்களும் சேதமடைந்துள்ளன.
Next Story