திருப்பூர் : சூறாவளி காற்றுடன் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. காங்கேயம், பல்லடம் , அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யத்தொடங்கியது. காங்கேயம் மற்றும் வெள்ளக்கோயில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
Next Story