ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் கொரோனாவால் உயிரிழப்பு
x
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் மாதத்துடன் பணி நிறைவு பெற்ற அவருக்கு, கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் பணிக்காக, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்