சென்னையில் இருந்து மொரிஷியஸுக்கு சிறப்பு விமானம்

சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 110 பேர் பயணம் மேற்கொண்டனர்.
சென்னையில் இருந்து மொரிஷியஸுக்கு சிறப்பு விமானம்
x
சென்னையில் இருந்து  மொரிசியஸ் நாட்டிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 110 பேர் பயணம் மேற்கொண்டனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்க சிறப்பு விமானங்களை அரசு இயக்கி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்