ஊட்டியில் கோமாவில் இருந்த சிறுத்தைக்கு நினைவு திரும்பியது

ஊட்டியில் கோமா நிலையிலிருந்த சிறுத்தை புலிக்கு, 12 நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பியது.
ஊட்டியில் கோமாவில் இருந்த சிறுத்தைக்கு நினைவு திரும்பியது
x
ஊட்டியில் கோமா நிலையிலிருந்த சிறுத்தை புலிக்கு, 12 நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பியது. ஊட்டி ராஜ்பவன் சாலையில் மயங்கி விழுந்து கடந்த சிறுத்தையை  வனத்துறையினர் மீட்டு ஊட்டி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது 12 நாட்களுக்கு பிறகு கால்நடை மருத்துவ குழுவின் தீவிர சிகிச்சையால் கோமா நிலையிலிருந்த சிறுத்தை புலி நினைவு திரும்பியது. கால்நடை மருத்துவ குழு தொடர்ந்து சிறுத்தை புலிக்கு குல்கோஸ் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் 12 நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பி இறைச்சி கறி சாப்பிட்டு எழுந்து நிற்க முயன்றது. 

Next Story

மேலும் செய்திகள்