ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை - திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7பேர் மீது வழக்கு
ஊரடங்கு உத்தரவை மீறி, நாகூர் தர்கா வாசல் முன்பு, ரம்ஜான் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி, நாகூர் தர்கா வாசல் முன்பு, ரம்ஜான் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைபிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நவ்ஷாத், நாகூர் நகர திமுக முன்னாள் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story