கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை - ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் தூக்குப் போட்டு தற்கொலை கொண்டது அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.
x
மணலி மாத்தூரை சேர்ந்த 50 வயதான ஆண்  ஒருவர் கடந்த 25ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்  மன அழுத்தம் காரணமாக இன்று காலை கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வு நிறைவடைந்தவுடன் அரசின் வழிகாட்டு முறைப்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்படும்.

Next Story

மேலும் செய்திகள்