திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை - போக்குவரத்து பாதிப்பு -மின்சாரம் துண்டிப்பு

திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், சாலையில் மரம் முறிந்து விழுந்தது.
திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை -  போக்குவரத்து பாதிப்பு -மின்சாரம் துண்டிப்பு
x
திருப்பூர் மாவட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.  பல்லடம் அருள்புரத்தில் பெய்த மழையால், சாலையோரமுள்ள மரம் முறிந்து விழுந்தது. இதனால் அவ்வழி தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணிக்காபுரம்,தெற்குப்பாளையம் பகுதிகளில் சூறாவளிக் காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்