சொகுசு காரில் குட்கா பொருட்கள் கடத்தல்: இருவர் கைது - கார் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே போலீசார் வாகன சோதனையின்போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் சுதாகர் என்பவர்கள் வந்த சொகுசு காரில் பண்டல் பண்டலாக ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளன.
சொகுசு காரில் குட்கா பொருட்கள் கடத்தல்: இருவர் கைது - கார் பறிமுதல்
x
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே போலீசார் வாகன சோதனையின்போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் சுதாகர் என்பவர்கள் வந்த சொகுசு காரில் பண்டல் பண்டலாக ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளன. இதையடுத்து அவர்களை கைது செய்ததுடன், 28 ஆயிரம் ரொக்கம் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்