காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகைக 300 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகைக 300 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர் தாலுக்காவில் 6 பேர், வாலாஜாபாத் தாலுக்காவில் 4 பேர் உள்ளிட்ட 19 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுளளது.
Next Story