கன்னியாகுமரி : போலீஸ் பாதுகாப்புடன் பாரத மாதா சிலை திறப்பு

கன்னியாகுமரி தென்தாமரைகுளம் பகுதியில் நிறுவப்பட்ட பாரத மாதா சிலைக்கு அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து அந்த சிலை மூடப்பட்டது.
கன்னியாகுமரி : போலீஸ் பாதுகாப்புடன் பாரத மாதா சிலை திறப்பு
x
கன்னியாகுமரி தென்தாமரைகுளம் பகுதியில் நிறுவப்பட்ட பாரத மாதா சிலைக்கு அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, அந்த சிலை மூடப்பட்டது. இதை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தற்போது சிலையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் சிலை மீண்டும் திறக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்