கார் தொழிற்சாலையின் பணியாளர்களுக்கு கொரோனா - மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் தனியார் கார் தொழிற்சாலையின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கார் தொழிற்சாலையின் பணியாளர்களுக்கு கொரோனா - மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதி
x
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு  வரும் தனியார் கார் தொழிற்சாலையின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பணியாளர் ஒருவரின் குடும்பத்தினர், ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தொழிற்சாலை நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்