விழுப்புரம் வந்தடைந்தது சிறப்பு ரயில் - 1,096 தொழிலாளர்கள் தமிழகம் திரும்பினர்

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வந்த தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
விழுப்புரம் வந்தடைந்தது சிறப்பு ரயில் - 1,096 தொழிலாளர்கள் தமிழகம் திரும்பினர்
x
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வந்த தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அழைத்து வரப்பட்டனர். லோக்மணி திலக் என்ற சிறப்பு ரயில் மூலம் சென்னை, விழுப்புரம், கோவை, சேலம் உள்ளிட்ட  12 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 96 பேர்  விழுப்புரம் வந்தடைந்தனர். பின்னர் வெப்ப பரிசோதனைக்கு பிறகு, அவர்கள் அனைவரும் 40 பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்