குடிநீர் கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டி - 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகே உள்ள குடிநீர் கிணற்றில், காட்டெருமை கன்றுக் குட்டி தவறி விழுந்தது.
குடிநீர் கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டி - 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு
x
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகே உள்ள குடிநீர் கிணற்றில், காட்டெருமை கன்றுக் குட்டி தவறி விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கன்று குட்டியை பத்திரமாக மீட்டு எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்