தோவாளையில் வெறிச்சோடி காணப்படும் மலர் சந்தை...

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் செய்ய சில கட்டுபாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தோவாளையில் வெறிச்சோடி காணப்படும் மலர் சந்தை...
x
குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் செய்ய சில கட்டுபாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் போக்குவரத்து இன்னும் முழுமையாக அனுமதிக்கப்படாத காரணத்தினால் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து பூக்களை வாங்க வியாபாரிகள் வராதததால் மலர் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
 


Next Story

மேலும் செய்திகள்