பூக்களின் விலை கணிசமாக உயர்வு - பூக்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் கொரோனா ஊரடங்குக்கு பின் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பூக்களின் விலை கணிசமாக உயர்வு - பூக்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
x
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் கொரோனா ஊரடங்குக்கு பின் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேந்தி,மல்லி,முல்லை, ஆகிய பூக்களின் விலை கடந்த இருநாட்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்