பூக்களின் விலை கணிசமாக உயர்வு - பூக்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் கொரோனா ஊரடங்குக்கு பின் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் கொரோனா ஊரடங்குக்கு பின் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேந்தி,மல்லி,முல்லை, ஆகிய பூக்களின் விலை கடந்த இருநாட்களில் கணிசமாக உயர்ந்துள்ளது.
Next Story