"கள்ளத்தனமாக சாராயம் விற்ற விவகாரத்தில் அதிமுக கொறடா மீது புகார் அளிப்பேன்" - காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி தகவல்

அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் மீது தாழ்த்தப்பட்டோர் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேனி தெரிவித்துள்ளார்.
கள்ளத்தனமாக சாராயம் விற்ற விவகாரத்தில் அதிமுக கொறடா மீது புகார் அளிப்பேன் - காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி தகவல்
x
அதிமுக  கொறடா வையாபுரி மணிகண்டன் மீது  தாழ்த்தப்பட்டோர் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேனி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஊரடங்கின் போது, கள்ளத்தனமாக 10லட்சம் லிட்டர் சராயத்தை விற்பனை செய்ததாக தன் மீது, மணிகண்டன் பொய்யான குற்றச்சாட்டை கூறி இருப்பதாக தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்