"காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்" - அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க, விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு
x
காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க, விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர்,
இந்த திட்டத்திற்கு விவசாயிகள் நிலங்கள் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும், சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை தீர்த்து, நில ஆர்ஜித பணிகளை அதிகாரிகள் முழுவீச்சில் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்