நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் சரோஜா - சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்ட பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் சரோஜா வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் சரோஜா வழங்கினார். அப்போது அங்கு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் முன்னிலையிலேயே ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு கூட்டமாக சென்று பொருட்களை வாங்கினர்.
Next Story