நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி கொள்ளை - 10 சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை
திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள தனியார் நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள தனியார் நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Next Story