முகக்கவசம் அணியாமல் வந்த 1,762 பேர் - ரூ.1,83 ஆயிரம் அபராதம் வசூல்

மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த ஆயிரத்து 762 பேரிடம் ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் வந்த 1,762 பேர் - ரூ.1,83 ஆயிரம் அபராதம் வசூல்
x
மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வந்த ஆயிரத்து 762 பேரிடம் ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக் கவசம் அணியாமல் வந்தவர்களிடம் கடந்த 2 நாட்களாக அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி,  அயிரத்து 762 பேரிடம் இருந்து அபராத தொகையாக ஒரு லட்சத்து 83 ஆயிரம்  ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்  என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்