குஜராத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 238 பேர் - 6 சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர் அனுப்பி வைப்பு
வெளிமாநிலத்தில் பணியாற்றி வந்த 238 தமிழர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை தந்தனர்.
வெளிமாநிலத்தில் பணியாற்றி வந்த 238 தமிழர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை தந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் மூலம், திருச்சி திருவாரூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 238 பேர் திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர்.அங்கிருந்து 6 சிறப்பு பேருந்துகள் மூலம்
அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு 24 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு 24 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story