திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல் - 100 அடிக்கு மேல் உள்ளே சென்ற கடல்நீர்

திருச்செந்தூரில் திடீரென 100 அடிக்கு மேல் கடல் உள்வாங்கியது.
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல் - 100 அடிக்கு மேல் உள்ளே சென்ற கடல்நீர்
x
திருச்செந்தூரில் திடீரென 100 அடிக்கு மேல் கடல் உள்வாங்கியது. இதனால் தண்ணீருக்கு அடியில் இருந்த பாறைகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன. வங்கக்கடலில் உருவான புயலின் காரணமாக, கடல் உள்வாங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பல மணி நேரத்திற்கு மேலாகியும் உள்வாங்கிய கடல், இயல்புநிலைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்