ஒரு மணி நேரமாக ஆம்புலன்சில் உயிருக்கு போராட்டம் : புதுச்சேரி - கடலூர் எல்லையில் நடந்த சம்பவம்
கடலூர் - புதுச்சேரி எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஒரு மணி நேரமாக ஆம்புலன்சில் ஒருவர் தவித்து வந்ததாக பொது மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
கடலூர் - புதுச்சேரி எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஒரு மணி நேரமாக ஆம்புலன்சில் ஒருவர் தவித்து வந்ததாக பொது மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
Next Story