"நிறைய பேர் தி.மு.க.வில் இருந்து வெளியேறுவார்கள்" - அமைச்சர் ஜெயக்குமார்

ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றும் பட்டியலின மக்களுக்கு எந்த மரியாதையும் தி.மு.க. கொடுப்பதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
நிறைய பேர் தி.மு.க.வில் இருந்து வெளியேறுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றும் பட்டியலின மக்களுக்கு எந்த மரியாதையும், தி.மு.க. கொடுப்பதில்லை என விமர்சித்தார். அதன் முதல் கட்டமாக வி.பி.துரைசாமி, அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் என்றும், இன்னும் நிறைய பேர் திமுகவில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். முன் கூட்டியே மீன்பிடிக்க அனுமதியளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்த பின் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்