புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷார்மிக் ரயில்களில் பிறந்த 21 குழந்தைகள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மே 1 முதல் 21 வரை இயக்கப்பட்ட ஷார்மிக் ரயில்களில் 21 குழந்தைகள் பிறந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷார்மிக் ரயில்களில் பிறந்த 21 குழந்தைகள்
x
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மே 1 முதல் 21 வரை இயக்கப்பட்ட ஷார்மிக் ரயில்களில் 21 குழந்தைகள் பிறந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பிறந்த குழந்தைகளில் 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்