துப்பாக்கி சூடு சம்பவத்தின் 2ஆம் ஆண்டு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானோருக்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
துப்பாக்கி சூடு சம்பவத்தின் 2ஆம் ஆண்டு
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானோருக்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அங்குள்ள 56-டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்