கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 காவலர்கள் குணடைந்து வீடு திரும்பினர்

கடலூரில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த 9 பயிற்சி பெண் காவலர்கள் உள்ளிட்ட 13 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 காவலர்கள் குணடைந்து வீடு திரும்பினர்
x
கடலூரில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த 9 பயிற்சி பெண் காவலர்கள் உள்ளிட்ட 13 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு பேண்டு வாத்தியம் முழங்க பயிற்சி காவலர்கள் வரவேற்பு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்