"வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை தாயகம் அழைத்து வாருங்கள்" - மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி. டி.ஆர் பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை தாயகம் அழைத்து வாருங்கள் - மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
x
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு, திமுக எம்.பி. டி.ஆர் பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், துபாய், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை, மீட்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்