ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினம் - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி அஞ்சலி
ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினத்தையொட்டி, சென்னையில் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, உறுதி்மொழியும் எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிமாநிலங்களில் வசித்து வரும் தமிழக தொழிலாளர்களை மீட்டு வர ஒரு கோடி ரூபாய் கொடுத்தும் அதை அரசு பயன்படுத்தவில்லை என விமர்சித்தார்.
Next Story