நாட்டுப்புற கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல் - நிவாரண உதவி வழங்க அரசுக்கு கோரிக்கை

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நிவாரண உதவி வழங்கக் கோரி நாட்டுப்புறக் கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல் பாடி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
நாட்டுப்புற கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல் - நிவாரண உதவி வழங்க அரசுக்கு கோரிக்கை
x
சேலம் மாவட்டம், வாழப்பாடியில், நிவாரண உதவி வழங்கக் கோரி நாட்டுப்புறக் கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல் பாடி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோயில் திருவிழா, திருமணம் உள்பட அனைத்து நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும் தெரிவித்தனர் .கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக பாடிய விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தங்களுக்கு நிதி உதவியும், வங்கியில் கடன் வசதியும் செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தி 
உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்