சிவகங்கை மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு சிந்தாமணி சூரணம் வழங்கல்

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு சிவகங்கை மாவட்டத்தில் சிந்தாமணி சூரணம் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு சிந்தாமணி சூரணம் வழங்கல்
x
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு சிவகங்கை மாவட்டத்தில் சிந்தாமணி சூரணம்  வழங்கப்பட்டது.மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில்,சிங்கம்புணரியில், காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நோய் எதிர்ப்பு குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் வழஙகபட்டன. 16 வகையான மூலிகைகளின் கலவையான சிந்தாமணி சூர்ணத்தை காவலர்கள் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்