200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல் உதவி ஆணையர் உக்கிரப் பாண்டியன் நிவாரண உதவி

சென்னை எண்ணூரில், 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல் உதவி ஆணையர் உக்கிரப் பாண்டியன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல் உதவி ஆணையர் உக்கிரப் பாண்டியன் நிவாரண உதவி
x
சென்னை எண்ணூரில், 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல் உதவி ஆணையர் உக்கிரப் பாண்டியன் நிவாரண பொருட்கள் வழங்கினார். சிவகாமி நகர் பகுதியில், கலாம் நண்பர்கள் குழு சார்பில் அரிசி, பருப்பு, மஞ்சள் தூள் உள்ளிட்ட 27 வகையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்